Tuesday, December 6, 2011









முழுநிலவின்
முகம் பார்த்ததும்
என் முகவரி தொலைத்துவிட்டேன்,
ஆதலால்
இக் கவிதையின்
தலைப்பைத் தேடுகிறேன்....
இப்பொழுது என்னையும் தொலைத்து!

9 comments:

கவிதை காதலன் said...

தேடுங்க தேடுங்க வினு.. நல்லா ஆயுசு முழுக்க தேடிட்டே இருங்க... (ஹே இது வாழ்த்துத்தான்ப்பா)

vinu said...

Hey thanks man... can u recognize this photo???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ நடத்துப்பா.......

vinu said...

ஹி ஹி ஹி ஹி ஹி டன்க்ஸ் மாம்ஸ்

கோமாளி செல்வா said...

இதுதான் அண்ணியோட சின்ன வயசு போட்டோவா அண்ணா ? :))

vinu said...

செல்வா கரெக்டா கண்டுக்கினே நீ!!!!

இந்திரா said...

இங்க வினுனு ஒருத்தர் இருந்தாரே.. அவர் எங்க????

dhanasekaran .S said...

அருமை கவிதை வாழ்த்துகள்

அப்பாவி தங்கமணி said...

எனக்கு தான் புரியலையா இல்ல என்னனு புரியலயே பிரதர்...:) போட்டோ யாரு?